ஜனாதிபதி அடுத்தவாரம் சீனா விஜயம் ஆசிய வருடாந்த மாநாட்டில் பங்கேற்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் சீனாவுக்கு பயணமாகின்றார். சீன ஜனாதிபதியின் அழைப்பையேற்று எதிர்வரும் 25 ஆம் திகதி சீனா செல்லவுள்ள ஜனாதிபதி 28 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பதுடன் சீன ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் சீனாவில் நடைபெறும் ஆசிய வருடாந்த மாநாட்டிலும் ஜனாதிபதி சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷி. ஜின்பின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள்…
