Headlines

இலங்­கை கடலில் விழ­வுள்ள மர்­ம­ பொருள்

விண்­வெ­ளி­யி­லி­ருந்து மர்­ம­மான பொருள் ஒன்றின் சிதைவு எதிர்­வரும் நவம்பர் 13 ஆம் திகதி இலங்கைக் கடற்­க­ரைக்கு அப்பால் விழ­வுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. ‘டபிள்யூ.ரி.1190.எப்’ என அழைக்­கப்­படும் மேற்­படி சிதைவு எதிர்­வரும் நவம்பர் 13 ஆம் திகதி பிர­பஞ்ச நேரப்­படி 6.20 மணிக்கு இலங்­கையின் தென் பிராந்­திய கடற்­க­ரைக்கு அப்பால் சுமார் 65 கிலோ­மீற்றர் தொலைவில் இந்து சமுத்­தி­ரத்தில் விழ­வுள்­ள­தாக ‘நேச்சர்’ ஆய்­வேடு அறிக்­கை­யிட்­டுள்­ளது. இந்த 7 அடி நீள­மான சிதைவு அண்­மையில் சந்­தி­ர­னுக்கு விண்­க­லத்தை அனுப்பும் நட­வ­டிக்­கையில் பங்­கேற்ற ஏவு­க­ணையின்…

Read More

ஞானசாரரை கைது செய்திருந்தால், வன்முறை வெடித்திருக்கும் – பசில்

அளுத்­க­மையில் இடம் பெற்ற வன்­முறைச்  சம்­ப­வங்­களின் பின்  பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர்  ஞான­சார தேரரைக் கைது செய்­தி­ருந்தால் நாடெங்கும் முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ரான வன்­மு­றைகள்  உரு­வா­கி­யி­ருக்கும். இத­னா­லேயே ஞான­சார தேரர்  கைது செய்­யப்­ப­ட­வில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரி­வித்தார் . பத்­த­ர­முல்லை,நெலும் மாவத்­தை­யி­லுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் அலு­வ­ல­கத்தில் நேற்று முன்­தினம்  நடை­பெற்ற  ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு  கூறினார். அவர் தொடர்ந்தும்  உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, அளுத்­க­மயில் பொது­ப­ல­சேனா ஏற்­பாடு செய்த…

Read More

இலங்கையில் நடைபெறும் இறுதி ஜனாதிபதி தேர்தல் இதுவாகவே இருக்க வேண்டும் – சோபித தேரர்

இலங்கையில் நடைபெறும் இறுதி ஜனாதிபதி தேர்தல் இதுவாகவே இருக்க வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்து்ளளார். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் போட்டி நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் செய்திகள் கசிந்துள்ளன. இந்தநிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணான வகையில் இடம்பெறும் ஆட்சியினை…

Read More

முன்னாள் கடற்படைத்தளபதிக்கு கலாநிதிப்பட்டம்

கடற்படையின் முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகேவுக்கு கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இரத்மலானையில் அமைந்துள்ள கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தில் அவர் தனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சியை பூர்த்தி செய்திருந்தார். இலங்கை கடற்படையினர் கடற்பிராந்தியத்தில் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்த விடயத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அவர் சமர்ப்பித்த கட்டுரை பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, ஜயநாத் கொலம்பகேவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஜயநாத் கொலம்பகே கடற்படையின் தளபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தது…

Read More

மத வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் மஹிந்த

வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் மஹிந்த தாய்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று தாய்லாந்தின் உடம் தானி விஹாரையில் நிர்மாணிக்கப்பட உள்ள கலச கோபுரமொன்றிற்கான புனித தாதுக்களை புதைக்கும் நிகழ்வில் மஹிந்த பங்கேற்றார். மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இந்த புனித தாதுக்கள் தாய்லாந்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் நேற்று முன்தினம் மஹிந்த தாய்லாந்து விஜயம் செய்திருந்தார். இதேவேளை, லாவோஸ் எல்லைப் பகுதியின் மலை உச்சியில்…

Read More

“முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் குறைப்பு, முஸ்லிம் கிராமங்கள் சிங்கள கிராமங்களுடம் இணைப்பு”

-விடிவெள்ளி ARA.Fareel- கடந்­த ­கால அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை நிர்­ண­யங்கள் பல ஒரு இனத்­துக்கு சார்­பாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் கிரா­மங்கள் பிரிக்­கப்­பட்டு பெரும்­பான்மை இன கிரா­மங்­க­ளுடன் இணைக்­கப்­பட்டு முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்­துக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இவற்றை நாம் சீர்­தி­ருத்தி வரு­கிறோம் என எல்லை நிர்­ணய முறைப்­பா­டு­களை ஆராயும் குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரி­வித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே…

Read More

‘எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தலல்ல. ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தல் அல்ல. ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரைத் தெரிவு செய்வதற்காக அவர் சார்ந்த சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்கின்ற தேர்தலாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சரிப் அலி ஆசிரியர் அமைப்பின் ஏற்பாட்டில், றோஸ் முன்பள்ளியின் 23 வது மாணவர் தரமுயர்த்தல் விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) செம்மண் ஓடை அல்/ஹம்றா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதில் பிரதம…

Read More

மகளிா் அமைப்பினால் 200 குடும்பங்களுக்கு உதவி

– அஸ்ரப் ஏ சமத் –  அகில இலங்கை வை.எம்.ஏயின் மகளிா் அமைப்பினால் நோன்பு கால உலா் உணா்வு பொதிகள் 200 குடும்பங்களுக்கு தெமட்டக்கொடையில் வைத்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும் 5ஆயிரம் பெருமதி வாய்ந்த பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கலாநிதி ஹாரீஸ் டீன் முன்னாள் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா்  வை.எம்.ஏ.யின் மகளிா் அமைப்பின் தலைவி மக்கியா ஆகியோறும் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு ரமலான் நோன்புப் பொதிகள் பகிா்ந்தளித்தனா். அத்துடன் பாத்திமா ஆனாதை இல்லத்துக்கு , கலாநிதி ஹாரீஷ்…

Read More

வெளிமாகாணங்களில் நியமனம் பெற்ற கல்வியல் கல்லூரி ஆசிரிய ஆசிரியைகளை சொந்த மாவட்டங்களில் நியமிக்க பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அகிலவிராஜிடம் வேண்டுகோள்.

வெளி மாவட்டங்களுக்குள் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரிய நியமனங்களை தங்களுடைய சொந்த பிரதேசங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வெளிமாவட்டங்களுக்குள் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் பிரதியமைச்சரிடத்தில் வெளிமாவட்டங்களில் நியமனக் கடிதங்களை பெற்ற ஆசிரிய  ஆசிரியைகள் தங்களை சொந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை செய்து தருமாறு கோரியிருந்தனர் .இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலோஇராஜ் காரியவசமிடத்தில் இன்று (10) பிரதியமைச்சரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட…

Read More

முசலிப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அணியில் சேர்வோம்! வேட்பாளர் முகுசீன் றைசுதீன்!

-ஊடகப்பிரிவு- யுத்தம் முடிந்து மீள்குடியேறி வரும் எமது பிரதேச மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சரியான தலைமையாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இருக்கிறார். எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பல கோடிகள் ஒதுக்கப்படுகிறது. அதனைக்கொண்டு வேலைத்திட்டங்களை செய்வதற்கு எங்கள் கட்சிக்கு ஆதரவு தேவைப்படுகிறது.  இரண்டு வருடங்களுக்குள் எமது பிரதேசத்தின் வீட்டுப்பிரச்சினை, நீர்ப்பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை அதேபோல் இன்னும் இதர பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு பலமான அணி பிரதேசத்தில் தேவைப்படுகிறது. அந்த பலமான அணியை தீர்மானிக்கும் பொறுப்பு எமது பிரதேச…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அநுராதபுர மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்து களமிறங்குகின்றது!

-ஊடகப்பிரிவு-    அநுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை, மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பிரதேச சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றது. மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று காலை (12) அநுராதபுர…

Read More