சரத்பொன்சேகா நாளை எம்.பி. யாக பதவியேற்பு
ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இதேவேளை இவருக்கு “படையினர் நலன்புரிகள் அமைச்சர் ” பதவி வழங்கப்படும் என்றும் அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி கடந்த மூன்றாம் திகதி புதன் கிழமை இணைந்து கொண்டது. இது தொடர்பான இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு…
