“தடுத்து நிறுத்தமுடியாத இலங்கை’ 2015 பட்ஜட் இன்று சமர்ப்பிப்பு!
ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட் டணி அரசு அடுத்த நிதி யாண்டுக்கான தனது வரவு-செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் இதை பிற்பகல் 1 .30 மணிக்கு சபையில் சமர்ப்பித்து உரை யாற்றுவார். ஜனாதிபதித் தேர்தல் நெருங்குவதால், மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் வானலவில் கனவு கள் தரும் வரவுசெலவுத்திட் டத்தையே அவர் சமர்ப்பிப் பார் என எதிர்பார்க்கப்படு கின்றது. ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான அரசின் இந்த பத்தாவது…
