வடக்கு முஸ்லிம்களின் 25 வருட பலவந்த வெளியேற்ற நினைவும், நூல் வெளியீடும்
முகுசீன் ரைசுதீன் ஆசிரியர் அவர்கள் எழுதிய “இலங்கையின் அரசியல் முறைமை” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று புதன் கிழமை மாலை 09-10-2014 அரசியல் பிரமுகர்கள், விசேட பிரதிநிதிகள் மற்றும் முசலி கல்விச் சமூகத்தின் பங்குபற்றுதலுடன் முசலி தேசிய பாடசாலை விழா மண்டபத்தில் இனிதே இடம்பெற்றது. அஷ்ஷைக் எகேஎம் சியாத் நளீமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய W M எகியான் அவர்களும் கௌவ்ரவ அதிதிகளாக பொறியியலாளர் A…
