Headlines

பர்மாவில் நடப்பது என்ன?…

=Ihsan Mohamed Salideen= யா அல்லாஹ் …..! இரக்கமுள்ள றஹ்மானே….. அகிலத்தின் அதிபதியே…! பர்மாவில் எமது உம்மத்துக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு தக்க தன்டனை கொடுக்கக் கூடிய றப்பே ……! உன் அளிவை பர்மாவுக்கு காட்டு றஹ்மானே ….! கண்கள் தத ததக்கின்றது றஹ்மானே….! இரத்தம் கொதிக்கின்றது றஹ்மானே…! பச்சிளம் பாலகன் செய்த பாவம் என்ன றஹ்மானே..? கற்பமுற்ற தாயின் வயிற்றைக் கிளிக்கின்றான் றஹமானே…! பச்சிளம் பாலகனை கொல்லுகிறான் றஹ்மானே ….! அகிலம் காப்பவனே….. அண்ட சராசரத்தின் அதிபதியே……..

Read More

ஆயிரம் பெண்கள் இருந்தாலும்…. “அவள்தான்” தனியாகவும்… தனித்துவமாகவும் தெரிவாள்…..!

ஆயிரம் பெண்கள் இருந்தாலும்…. “அவள்தான்” தனியாகவும்… தனித்துவமாகவும் தெரிவாள்….. அவள் யார்,,,,,,,,,,? அவள்தான்… ஹிஜாப் பெண்மணி……! என் பெண்மையின்அடையாளம் ஹிஜாப்… என் கண்ணியத்தின் அடையாளம்… ஹிஜாப்……!

Read More

தலைப்பு அவசியமில்லை… (கவிதை)

கொடுத்தவைகளுக்கும் – இனி கொடுக்கப்போகும் அருளுக்கும்; முட்டிக்கொண்டு.. கண்ணீர் தளும்புகிறது; செவிகளின் சோணைகள் சிலிர்த்தப்படி – கை ரோமங்கள் கண்ணீரில் நனைத்து; மேற்கொண்டுப் பேசமுடியாமல் துடிக்கிறது என் உதடு! நன்றிக்கெட்டவனாக நாளும் நடைப்போடுகிறேன்; முடித்த அமல்களில் எனக்கு நானே மனம் திருப்திக்கொள்கிறேன்; புன்னகைப் பூக்கவேண்டிய சகோதரத்தின் சதைகளைக் கடித்து; இரத்தக் கறையுடன் என் பற்களில் பளிச்சிட்டப்படி இரட்டை முகத்துடன் உலாவருகிறேன்.. பாவமென்று அறிந்தும் என் பாதங்களை அதில் நுழைக்கிறேன்; தனிமையின் சூழலில் நல்லவனெனும் பகட்டு ஆடையை கழட்டி…

Read More