News
இலங்கையில் சி.சி.டிவியில் பதிவான மயிர்கூச்செறியும் விபத்து
பூஸ்ஸ- ரேஜிபுரவிலிருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று பிட்டிவெல்ல பிரதேசத்தில் வைத்து சைக்கிளில் பயணித்த ஒருவர் மீதும் அருகில் உள்ள ஹோட்டலொன்றின் சுவற்றிலும் மோதியுள்ளது. இக்காட்சி அங்கிருந்த சி.சி.டிவி கமெராவில் பதிவாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 3 பேர் காலி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. hn
பிரதமர் ரணிலுக்கு இன்று பிறந்த நாள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 66ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்கிரமசிங்க, எஸ்மன்ட் மற்றும் நஸினி விக்கிரமசிங்க தம்பதிகளுக்கு பிறந்த இரண்டாவது மகனாவார். கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டதாரியாகவும் 1972ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரி சட்டப் பரீட்சையில் சித்தியடைந்து வழக்கறிஞராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் களனி தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளராக 1970ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட…
சவூதி அரேபியாவை பகைத்துக் கொள்வது எந்த நன்மையும் தராது – ஸ்வீடன் மன்னர்….!!
இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை சவூதி அரேபியா தம்முடைய அரசியல் சாசன சட்டமாக வைத்திருப்பது ஏற்க கூடியது அல்ல என்று ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். மேலும் சவூதி அரேபியாவுடனான ராணுவ நடவடிக்கை ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார்.சுவீடனின் இந்த கருத்திற்கு சவூதி அரேபியா பதிலடி கொடுக்கும் விதமாக…. எங்களிடம் இஸ்லாம் இருக்கிறது, இஸ்லாத்திற்கு நாங்கள் யாரிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. எங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையை நுழைத்துள்ள சுவீடனை கடுமையாக கண்டிக்கும் விதமாக சுவீடனிலிருந்து…
New prices of canned fish & cement now live
As the industry players and suppliers gradually chipped in, Sri Lanka announced the reduced consumer prices of cement and canned fish are now live, as announced on 23 March-and calls were issued for more industry players to support the relief effort. Minister of Industry & Commerce of Sri Lanka Rishad Bathiudeen (left) and FINANCE Minister…
வெலே சுதாவின் மனைவி நீதிமன்றத்தை சுற்றி ஓட்டம்
ஹெரோயின் விற்பனையில் 17கோடி ரூபாவுக்கு அதிகமான பணம் மற்றும் சொத்துகளை குவித்த வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை வித்தானகே சமந்த குமாரவுக்கு எதிராக வழக்கின் குற்றப்பத்திரத்தில் இருக்கின்ற குறைபாடு காரணமாக அவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரண அனுர மெத்தேகொட தெரிவித்தார். வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. பிரதிவாதியொருவர் ஒரு வருடத்துக்குள் ஒரே…
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மாயம்! வலைபோட்டுத் தேடும் மைத்திரி அரசு
கிழக்கு யுக்ரேனிலுள்ள பிரிவினைவாத கிளர்ச்சியாளரக்ளுக்கு ஆயுத விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாள் இலங்கைத் தூதுவர் ஆயுதம் விநியோகித்துள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவின் அரசாங்கம் இலங்கை வெளியுறவு அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அரசியல் நியமனமாக ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியிருந்த உதயங்க வீரதுங்க, அண்மையில் புதிய அரசாங்கத்தால் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்ததாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் அஜித் பி. பெரேரா பிபிசிக்கு வழங்கிய செவ்வியின்…
நாடாளுமன்ற ஆசன வரிசையில் மாற்றம்
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்றின் முன் வரிசை ஆசனங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. திஸாநயாக்க, ஏ.எச்.எம். பௌசீ, கலாநிதி சரத் அமுனுகம போன்றவர்கள் ஆளும் கட்சியின் முன்வரிசையில் அமர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்வரிசையில் அமர்ந்திருந்த மூன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பின் வரிசைக்கு செல்ல நேரிடும். புதிய அமைச்சரவை மாற்றத்தின் அடிப்படையில் ஏற்கனவே அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த பலருக்கு பின்…
அவசரமாக இவருக்கு உதவுவோம்
அஸ்ஸலாமு அலைக்கும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதி உதவி கோரல் மேற்படி விடயம் சம்பந்தமாக யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும் தற்போது புத்தளத்தில் வசித்து வருபவருமான யு.சு.நியாஸ் (அனஸ் PostMaster அவர்களின் உடன் பிறந்த சகோதரர்) அவர்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளமையால் அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் படி கண்டி பொது வைத்தியசாலையின் வைத்தியர் A.W.M.WAZIL அவர்கள் கூறியுள்ளார். இச்சத்திர சிகிச்சைக்கான செலவாக ரூபா. 16 இலட்சம் செலவாகுமென வைத்திய நிபுணரால் மதிப்பிடப்பட்டுள்ளதாலும் இப்பாரிய…
அமைச்சர் சஜித் அமைச்சினை பொறுப்பெடுத்த ஒருமாதத்தில் 600 மில்லியன் சேமிப்பு
அஸ்ரப் ஏ சமத் கடந்த ஆண்டு ஜனவரி- பெப்ரவரி – 20014 ஆம் ஆண்டில் 2 மாதத்திற்குள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இலங்கை பொறியியற் கூட்டுத்தாபனத்தில் 600 மில்லயன் ருபாவை தேவையற்ற முறையில் அரச நிதியை செலவு செய்திருந்தார். அதே போன்று தேசிய வீடமைப்பு அபவிருத்தி அதிகார சபையிலும் 170 மில்லியன் ருபாவையையும் தேவையற்ற வீனான செலவுகளை செய்திருந்தார். ஆனால் நான் இந்த அமைச்சினை பாரமெடுத்து 2015 ஜனவரி பெப்;ரவரி மாதத்தில் மட்டும் அரச பொறியற்…
பாத்திமா பர்சானா ஜனாதிபதிக்கு கடிதம்
பாத்திமா பர்சானா ஜனாதிபதிக்கு கடிதம் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஆட்சேரப்புச் செய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு பயிரினங்கள்,விதைகள், மற்றும் ஏனையவறடறை வழங்கும், 5ம் வகுப்பு படித்தவர்கள் செய்யும் வேலைகளைச் செய்து வந்தார்கள். ஆனாலும், ஜனாதிபதி தனது 100 நாள் வேலைத்திட்டத்தில் ‘பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வழங்கப்படும் தெரிவித்திருந்தார்’. ஆனாலும் நூறு நாள் இன்னும் கடக்காத நிலையில் தற்போது பயிரினங்கள் வழங்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகிந்த ராஜபக்ச…
சீகிரிய ஓவியத்தில் மையினால் எழுதி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவிக்கு அழைப்பாணை
சீகிரியாவின புராதன சின்னங்களில் மையினால் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவியினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை அல் – பஹ்ரியா மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த குறித்த மாணவியினை எதிர்வரும் புதன்கிழமை (25) ஆம் திகதி ஆஜராகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியின்றி குறித்த பாடசாலையின் உயர் தர மாணவர்கள் கடந்த நவம்பர் 6ஆம் திகதி சீரியாவிற்கு சுற்றுலாவொன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, புராதன சின்னங்களை…
சீமெந்து மூடையின் விலை 870 ரூபா
சீமெந்து மூடையொன்றின் அதிகப்பட்ச விற்பனை விலை 870 ரூபாவாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
