Headlines

ad34@hFacMC

புதிய கட்டுப்பாட்டு விலை: பால்தேநீர் – 25/= தேனீர் – 10/= அப்பம் – 10/=

பால்தேநீர், தேநீர் மற்றும் அப்பம் ஆகிய மூன்றிற்கும் நுகர்வோர் அதிகார சபை விலை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி பால்தேனீர் 25 ரூபாவும் தேநீர் 10 ரூபாவுக்கும் அப்பம் 10 ரூபாவுக்கும் விற்கப்பட வேண்டுமென்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

Read More

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புவிடத்தில்தீவு – பெரியமடு பாதை புனரமைப்பு பணிகள் நிறைவுறும் – அமைச்சர் றிஷாத் உறுதி (photos)

 மன்னார் மாவட்டத்தின் மாந்தைமேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மஹலிக்குளம் – பள்ளமடு வீதி, விடத்தில்தீவு சந்தியிலிருந்து பெரியமடு வரைக்குமான 12 கிலோ மீட்டர் பாதை காபர்ட் பாதை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியான 450 மில்லியன் ரூபா நிதியில் இந்த பாதை புனரமைப்பு செய்யப்படவுள்ளது. கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் முயற்சியினால் இந்த நிதி பெறப்பட்டது. இந்த நிகழ்வு வடமாகாண போக்குவரத்து,மற்றும் வர்த்தக அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது….

Read More

ஜ.ரீ.என் மற்றும் வசந்தம் தொலைக்காட்சிகள் கடந்த அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்பட்டுவந்தது

அஸ்ரப் ஏ சமத் ஜ.ரீ.என். மற்றும் வசந்தம் தொலைக்காட்சி செய்திகள் கடந்த முன்று மாதத்திற்குள் முதல் தர தொலைக்காட்சி செய்தி சேவை வழங்கும் நிலைக்கு வந்துள்ளது. என ஜ.ரீ.என் செய்திப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் மாவலகே தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள சுயாதீன தொலைக்காட்சி மற்றும் வசந்தம் தொலைக்காட்சி பிரதேச செய்தி ஊடகவியலாளர்கள் 300 பேரை அழைத்து நடாத்திய பயிற்சிப் பட்டரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந் நிகழ்வு கொழும்பு ஹெக்டர் கொப்பேக் கடுவ கேட்போர் நிலையத்தில்…

Read More

யாழ் பரச்சேரி முஸ்லிம் கிராமத்திற்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

பாறுக் சிகான் யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்த அமைச்சர் றிஷாத் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த வேளை அங்குள்ள முஸ்லிம் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார். இதன்போது அங்குள்ள பரச்சேரி கிராமத்தில் தற்காலிகமாக குடியேறிய மக்களை சந்தித்தார். அவ்வேளை, அம்மக்கள் தங்கள் பிரச்சினைகளை அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர். உடனடியாக அம்மக்களின் தீர்வுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தீர்வினை பெற்றுக்கொடுத்தார். அடுத்து கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பரச்சேரி கிராமத்தில் உள்ள…

Read More

1000 வருடம் பழமையான மோதிரத்தில் அல்லாஹ் என்ற அரபு எழுத்து

கண்டெடுக்கப்பட்டிருக்கும் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய மோதிரம் ஒன்றின் மூலம் ஸ்கண்டினேவியர்களுக்கும், இஸ்லாமிய உலகுக்கும் இடையில் பண்டைய காலத்திலேயே தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. சுவீடன் நாட்டில் 9 ஆம் நூற்றாண்டு பெண் ஒருவரது கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மோதிரம் ஒன்றில் ‘அல்லாஹ்வுக்காக’ என்ற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வைகிங் காலத்து வர்த்தக மையமாக இருந்த ஸ்டொக்ஹோமுக்கு மேற்காக 15.5 மைல் தொலைவில் இருக்கும் மிர்கா பகுதியில் 1872-1895 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போதே வர்ண கல் பதிக்கப்பட்ட வெள்ளி மோதிரம்…

Read More

பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு நிகழ்வு!

இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவு கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு கிராண்ட் ஒரியன்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு (SLPAFA) கழகம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கை பாகிஸ்தான் சமூகத்தினைச்சார்ந்த பல மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பங்குபற்றுனர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையில் கேள்விகள் தொடுக்கப்பட்டு போட்டி நிகழ்வும் இடம்பெறவுள்ளது. கேட்கப்படும் கேள்விகள் இலங்கை…

Read More

வெயில் அதிகமானால் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும்:எய்ம்ஸ்

மிக வேகமாக மனிதர்களைப் பலி கொண்டு வரும் பன்றிக் காய்ச்சல் நோய் வெயில் அதிகமானால் கட்டுக்குள் வந்துவிடும் என்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. வட மாநிலங்களில் மிக வேகமாக பன்றிக் காய்ச்சல் பரவி, மனித உயிர்களை அதே வேகத்தில் பலி கொண்டு வருகிறது. இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 18 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்றும், இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 42 பேர் பலியாகியுள்ளனர் என்றும் சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்றிக்…

Read More

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு சோனியா காந்தி கடிதம்!

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வரும் அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் திருத்தங்களை செய்யாமல் அதை அவசரச் சட்டமாக நிறைவேற்றுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அன்னா ஹசாரே பேரணி நடத்துவதாக திட்டமிட்டு இருந்தார். என்ன காரணத்தினாலோ பேரணியை இப்போது நடத்த முடியாது என்று ரத்து செய்துள்ளார். இந்நிலையில்தான் வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளமல், நிறைவேற்ற நினைக்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு…

Read More

கட்டார் அமீர் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம்

-Mahdoom- கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உத்தியோகப் பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வர உத்தேசித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்டார் உயர் மட்ட தூதுக் குழுவுடன் மிக விரைவில் இலங்கை வரவுள்ள கட்டார் அமீர் இலங்கை ஜனாதிபதி உட்பட உயர் மட்ட தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக அறிய வருகிறது. கட்டார் இயற்கை கேஸ் வாயுவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடாக விளங்குகின்றது….

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தூய்மையான எண்ணங்கள் காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் அரசாங்கத்தை விட்டு சென்று விடுவோம் என எண்ணி சிலர் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அணிவதற்கான ஆடைகளைத் தைக்கத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால மீது இடி விழ வேண்டுமென வேண்டியவர்கள் இன்று பிரதமர்…

Read More

வாழைச் சேனைக் கடதாசிஆலை ஊழியர்களது சம்பளம்கிடைப்பதற்காக நடவடிக்கை. பிரதியமைச்சர் அமீர் அலி

அஸ்ரப் ஏ சமத் வாழைச் சேனைக் கடதாசிஆலையில் கடமையாற்றும் ஊழியர்களது சம்பளம்கிடைப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அமீர் அலி இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். வாழைச்சேனை கடதாசி ஊழியர்கள் தமது 5 மாத சம்பளம் மற்றும் கடந்த 3 வருடமே சலாபிநிதி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பிரதமர் கவண்த்தினை ஈக்கும் வகையில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் சுழற்சி முறையில் உண்னாவிரதப் போராட்டத்தில் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு பிரதியமைச்சர் அமிர் அலிமேலும் கருத்து தெரிவிக்கையில் – கடந்த…

Read More

பேருவளை பெண்மணிக்கு 68,000 சவுதி ரியால் வழங்க உத்தரவு

சவுதி அரேபியாவில் 13 ஆண்டுகளாக வேலை செய்த இலங்கை பணிப்பெண்னுக்கு கூலி கொடுக்காத எஜமானனுக்கு  68,000 சவுதி ரியால் அபராதமாக வழங்கும்படி சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. -வாழ்க உயர் நீதிமன்றம்- பேருவளை பகுதியை சேர்ந்த 59 வயது காதர் இஸ்மாயில் ஆசியா உம்மா என்ற பெண்ணுக்கே இவ்வாறு 13 ஆண்டுகளாக வேலைக்கு சம்பளம் கிடைக்கவில்லை.  அவரின் எஜமானருக்கு 68,000 சவுதி ரியால் அபராதமாகவும்  குறிப்பிட்ட பெண்ணின் கொழும்பு விமான  டிக்கட் கட்டணங்களை கொடுத்து அவரை இலங்கை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்…

Read More