Headlines

ad34@hFacMC

வெலே சுதாவின் மனைவி நீதிமன்றத்தை சுற்றி ஓட்டம்

ஹெரோயின் விற்பனையில் 17கோடி ரூபாவுக்கு அதிகமான பணம் மற்றும் சொத்துகளை குவித்த வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை வித்தானகே சமந்த குமாரவுக்கு எதிராக வழக்கின் குற்றப்பத்திரத்தில் இருக்கின்ற குறைபாடு காரணமாக அவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரண அனுர மெத்தேகொட தெரிவித்தார். வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. பிரதிவாதியொருவர் ஒரு வருடத்துக்குள் ஒரே…

Read More

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மாயம்! வலைபோட்டுத் தேடும் மைத்திரி அரசு

கிழக்கு யுக்ரேனிலுள்ள பிரிவினைவாத கிளர்ச்சியாளரக்ளுக்கு ஆயுத விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாள் இலங்கைத் தூதுவர் ஆயுதம் விநியோகித்துள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவின் அரசாங்கம் இலங்கை வெளியுறவு அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அரசியல் நியமனமாக ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியிருந்த உதயங்க வீரதுங்க, அண்மையில் புதிய அரசாங்கத்தால் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்ததாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் அஜித் பி. பெரேரா பிபிசிக்கு வழங்கிய செவ்வியின்…

Read More

நாடாளுமன்ற ஆசன வரிசையில் மாற்றம்

இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்றின் முன் வரிசை ஆசனங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. திஸாநயாக்க, ஏ.எச்.எம். பௌசீ, கலாநிதி சரத் அமுனுகம போன்றவர்கள் ஆளும் கட்சியின் முன்வரிசையில் அமர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்வரிசையில் அமர்ந்திருந்த மூன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பின் வரிசைக்கு செல்ல நேரிடும். புதிய அமைச்சரவை மாற்றத்தின் அடிப்படையில் ஏற்கனவே அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த பலருக்கு பின்…

Read More

அவசரமாக இவருக்கு உதவுவோம்

அஸ்ஸலாமு அலைக்கும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதி உதவி கோரல் மேற்படி விடயம் சம்பந்தமாக யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும் தற்போது புத்தளத்தில் வசித்து வருபவருமான யு.சு.நியாஸ் (அனஸ் PostMaster அவர்களின் உடன் பிறந்த சகோதரர்) அவர்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளமையால் அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் படி கண்டி பொது வைத்தியசாலையின் வைத்தியர் A.W.M.WAZIL அவர்கள் கூறியுள்ளார். இச்சத்திர சிகிச்சைக்கான செலவாக ரூபா. 16 இலட்சம் செலவாகுமென வைத்திய நிபுணரால் மதிப்பிடப்பட்டுள்ளதாலும் இப்பாரிய…

Read More

அமைச்சர் சஜித் அமைச்சினை பொறுப்பெடுத்த ஒருமாதத்தில் 600 மில்லியன் சேமிப்பு

அஸ்ரப் ஏ சமத் கடந்த ஆண்டு ஜனவரி- பெப்ரவரி – 20014 ஆம் ஆண்டில் 2 மாதத்திற்குள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இலங்கை பொறியியற் கூட்டுத்தாபனத்தில் 600 மில்லயன் ருபாவை தேவையற்ற முறையில் அரச நிதியை செலவு செய்திருந்தார். அதே போன்று தேசிய வீடமைப்பு அபவிருத்தி அதிகார சபையிலும் 170 மில்லியன் ருபாவையையும் தேவையற்ற வீனான செலவுகளை செய்திருந்தார். ஆனால் நான் இந்த அமைச்சினை பாரமெடுத்து 2015 ஜனவரி பெப்;ரவரி மாதத்தில் மட்டும் அரச பொறியற்…

Read More

பாத்திமா பர்சானா ஜனாதிபதிக்கு கடிதம்

பாத்திமா பர்சானா ஜனாதிபதிக்கு கடிதம் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஆட்சேரப்புச் செய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு பயிரினங்கள்,விதைகள், மற்றும் ஏனையவறடறை வழங்கும், 5ம் வகுப்பு படித்தவர்கள் செய்யும் வேலைகளைச் செய்து வந்தார்கள். ஆனாலும், ஜனாதிபதி தனது 100 நாள் வேலைத்திட்டத்தில் ‘பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வழங்கப்படும் தெரிவித்திருந்தார்’. ஆனாலும் நூறு நாள் இன்னும் கடக்காத நிலையில் தற்போது பயிரினங்கள் வழங்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகிந்த ராஜபக்ச…

Read More

சீகிரிய ஓவியத்தில் மையினால் எழுதி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவிக்கு அழைப்பாணை

சீகிரியாவின புராதன சின்னங்களில் மையினால் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவியினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை அல் – பஹ்ரியா மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த குறித்த மாணவியினை எதிர்வரும் புதன்கிழமை (25) ஆம் திகதி ஆஜராகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியின்றி குறித்த பாடசாலையின் உயர் தர மாணவர்கள் கடந்த நவம்பர் 6ஆம் திகதி சீரியாவிற்கு சுற்றுலாவொன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, புராதன சின்னங்களை…

Read More

சீமெந்து மூடையின் விலை 870 ரூபா

சீமெந்து மூடையொன்றின் அதிகப்பட்ச விற்பனை விலை 870 ரூபாவாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

“ஐரோப்பாவில் ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளி கட்டப்படுகிறது.”

ஐரோப்பாவில் ஒவ்வொரு வருடமும் மூன்று அல்லது நான்கு  சர்ச்கள் விற்கப்படும் அதேவேளை, ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளிவாயல் கட்டப்படுவதாக ஐரோப்பிய நாடுகளில் அழைப்புப் பணியில் ஈடுபடும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல தாஇயாகிய “அஷ்ஷெய்க் முஹம்மத் அல்அறீபி” தெரிவித்துள்ளார். கலாநிதி முகம்மத் அல்அறீபி அவர்கள் இக்கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் : “ஐரோப்பாவை நன்கு உற்றுநோக்கும் போது புலப்படுகிற விடயம் என்னவெனில், அங்கு ஒவ்வொரு வருடமும் மூன்று அல்லது நான்கு சர்சுகள் விற்கப்படுகின்றன….

Read More

சவூதி அரேபியாவில் கடந்த 5 மாதங்களில் – 3 லட்சம் பேர் வெளியேற்றம்

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளி விபரம் தொழிலாளர் மற்றும்   ஒழுங்குமுறைகளை கிட்டத்தட்ட 300,000 மீறுபவர்கள் கடந்த ஐந்து மாதங்களில் வெளியேற்றம் சவுதி அதிகாரிகள் மீறுபவர்கள் அவுட் பறிப்பு, நாடு முழுவதும் பிரச்சாரம் தொடர்ந்தது என “2,000 சட்டவிரோத ஹோலி சராசரியாக ஒவ்வொரு நாளும் இராச்சியம் வெளியே அனுப்பப்படும்,” அமைச்சின் கூறினார். தகவல் பார்டர் காவலர்களை இன்னும் 84 சதவீத தெற்கு எல்லைகள் மூலம் வருகிறது, சட்டவிரோதமாக இராச்சியம் நுழைய முயன்ற 900,000 ஊடுருவல்காரர்கள் கைது…

Read More

முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை மே மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விளக்கமறிக்குமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது.  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் எச்.சீ.ஜே. மடவள ஆகிய நீதியரசர்கள் கொண்ட குழுவினால்  இந்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. தன்னுடைய கணவரான  ஏ.எச்.எம் அஷ்ரப்…

Read More

நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்களின் தரத்தை மேம்படுத்த விசேட திட்டம்

நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்களின் தரத்தை தேசிய தரத்திலிருந்த சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்குடனான விசேட செயற்றிட்டமொன்று இன்று (23)  உல்லாசத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் பம்பரகல பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது கடந்து ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட மலர் செய்கை முயற்சியாளர்களின் கூட்டுறவுச்சங்கத்தினரது விற்பனை நிலையமும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.கடந்த அரசின் போது 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டத்திற்காக தற்போது 80 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. இலங்கை…

Read More