19 ஆவது திருத்தத்திற்கு எதிராக மஹிந்த சதி : கபீர் ஹாசிம்
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா?இல்லையா? என்பதை உறுதியாகக் கூறமுடியாது.ஆனால் 19 ஆவது திருத்தத்திற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ சதிச்செயலில் ஈடுபட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். இது தொடர்பாக கபீர் ஹாசிம் எம்.பி மேலும் தெளிவு படுத்துகையில்,100 நாட்களுக்குள் 19 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் பொறுப்புக்கூறும் ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலை…
