காணிப்பிரச்சினை தொடர்பாக திருகோணமலை மாவட்ட பொலிஸ்மா அதிபரிடம் அப்துல்லா மஹ்ரூப் எம் பி பேச்சு.
நிலாவெளி 60 ஏக்கர் காணி பிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் , திருகோணமலை மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் Mr. நிமல் சந்திப்பு. கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நிலாவெளி ரசூல் நகரில் வசித்து வரும் முஸ்லிம்களுக்கு சொந்தமான அறுபது (60 ac) ஏக்கர் காணியை வேறு நோக்கத்திற்காக அபகரிக்க மேற்கொண்டுவரும் முயற்சியை தடுப்பதற்கும் , அக்காணிகளை குடியிருப்பாலர்களுடையாதாக்குவதட்குமான முயற்சியாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுக்கும் , திருகோணமலை மாவட்ட பிரதிபொலிஸ் மா…
