‘முஸ்லிம்களின் இருப்பைக் கருத்திற்கொண்டு மு.கா இத்தேர்தலில் வாபஸ் வாங்கி விலகுவதே, இதுவரை காலமும் அக்கட்சி செய்த அநியாயங்களுக்கு பிராயச்சித்தமாகும்’ – முபாறக் அப்துல் மஜீத்!
-முபாறக் அப்துல் மஜீத்- கல்முனை உள்ளூராட்சி சபையை 94ம் ஆண்டு முதல் ஆட்சி செய்தும் இன்று வரை கல்முனையையும் நாசமாக்கி கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களையும் பிரித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கல்முனையின் எதிர் கால நன்மையையும், முஸ்லிம்களின் இருப்பையும் கருத்திற்கொண்டு இத்தேர்தலில் வாபஸ் வாங்கி புதிய முஸ்லிம் கட்சியொன்றுக்கு அனைத்து முஸ்லிம்களும் வாக்களிக்க வழி விடுவதே இது வரை காலமும் அக்கட்சி கல்முனைக்கு செய்த அநியாயங்களுக்கு பிரயச்சித்தமாகும். இன்றுள்ள நிலையில் கல்முனை மாநகர சபையை முஸ்லிம்…
