“100 நாள் 200 வேலைத் திட்டம்”
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கில். திருகோணமலை நகர சபை உறுப்பினர் முக்தார் , நகரசபை வேட்பாளர்களான பைசல் , பண்டுசேன ஆகியோர்களின் வேண்டுகோளுக்கிணங்க 4 வது வேலைத்திட்டம் – நெல்சன்புற வடிகான் புனரமைப்பு 2 மில்லியன் ரூபாவிலும் 5 வது வேலைத்திட்டம் – ஜின்னா நகர் 1 வது ஒழுங்கை கொங்ரீட் வீதி 1 மில்லியன்…
