Headlines

Breaking News மாவனல்லையில் கடைகள் தீப்பிடித்து எரிகின்றன.




மாவனல்லையில் பஸ் ஸ்டான்ட் தரிப்பிட கட்டிடத் தொகுதியில் (பிரதேச சபை கடைத்தொகுதி) சுமார் நான்கு முதல் ஏழுகடைகள் தீப்பிடித்து எரிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.இன்று காலை 11 மணியளவில் இக்கடைகளுக்கு தீப்பிடித்ததாகவும், தற்போது போலீசார், பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சி செய்து வருவதாகவும் மேலும் தெரிய வருகிறது.தீ விபத்துக்ககான காரணம் இதுவரை தெரியவரவில்லை. தீப்பிடித்த குறிப்பிட்ட கடைதொகுதியில் முஸ்லிம்கள் மற்றும் பெரும்பான்மை சகோதரர்களின் கடைகள் காணப்படுகின்றன.

mw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *