Headlines

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு 10.000 டொலர்கள் வழங்கிய சங்கா




இந்தியாவில் தமிழ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கட் வீரர் சங்ககார  10 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளார். அத்துடன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்..
இந்த மாண்புமிகு மனிதரை அனைவரும் வாழ்த்துவோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *