அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு
புத்தளத்தில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது…
புத்தளத்தில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது…
மன்னார் காக்கையன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
மன்னார் மறிச்சுக்கட்டி அல் ஜாசிம் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
மறிச்சுக்கட்டி அல் ஜாசிம் முஸ்லிம் பாடசாலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (RO Plant) கையளித்த போது…
சுகவீனமுற்று வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வெலிஓயா கிரி இப்பன்வேவ பொலன்னறுவே திலஹா லன்ஹார தேரரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் சுகம் விசாரித்த போது.
மன்னார் எமில் நகர் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியிதீன் வழங்கி வைத்தார்.
மன்னார் வெள்ளிமலை பதியுதீன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
மன்னார் நொச்சிக்குளம் முஸ்லிம் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில்பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்கலந்து கொண்டார்.
பிச்சவாணிபங்குளம் கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…
பொற்கேணி அளக்கட்டு கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…
அகத்திமுறிப்பு கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…
பெரும்பான்மை பலமில்லாத இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் வரப்பிரசாதங்களையும் விஷேட உரிமைகளையும் பறிப்பதற்கு தற்போதிலிருந்தே முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுத்தேர்தலில் தனியாகவோ அல்லது அறுதிப் பெரும்பான்மையுடனோ ஆட்சி அமைத்துக்கொண்டால், சமூகத்தின் நிலை எவ்வாறு அமையும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகின்றதெனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “தேர்தல் முடிந்துவிட்டால் இந்தப் பிரதேசங்களுக்கு பல கட்சிகளின் வேட்பாளர்களும்…