சட்ட முதுமாணி தலைமையில் உயரிய அரசியல் கலாச்சாரத்துக்கு மக்கள் ஆணை கோருகிறது மயில்!
நாம் எம்மை ஆள்பவர்கள் தொடர்பில் அக்கரையற்றவர்களாவே இருக்கின்றோம். யார், யாரோவெல்லாம் எம்மை ஆள்கின்றனர். சற்றேனும் சிந்திப்பதில்லை. எப்படி எம் சந்ததிகள் சீரிய பாதையில் பயணிப்பது. எம் சந்ததிக்கு நேரிய அரசியல் பாதையை தான் காட்டுகிறோமா? இவைகள் பற்றி இனியாவது சிந்தித்தேயாக வேண்டும். நாம் எதிர்காலத்தில் மிகப் பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளோம். எமது என்ன உரிமையில் கை வைக்கப்படும் என அறியாதவர்களாகவும், அதற்கு எப்படி காய் நகர்த்தப்படும் என்றெல்லாம் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவையுடையவர்களாகவும் இருக்கின்றோம். அதற்கு…
