‘சமூகத்துக்காக உழைத்ததனாலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாட் மீது இத்தனை எறிகணைகள்’ – மன்னாரில் ஹுனைஸ் பாரூக்!
முஸ்லிம்களின் “ஜனாஸாக்களை” எரித்த போது, “ஜனஸாக்கள்” போலக் கிடந்தவர்கள், இப்போது மக்களிடம் வந்து வாக்குக் கேட்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார். நீங்கள் போடுகின்ற புள்ளடிகள்தான், மையத்துக்கள் எரிக்கப்பட வேண்டுமா அல்லது அடக்கம் செய்யப்பட வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமையவுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், உப்புக்குளத்தில் நேற்று மாலை (23) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று,…
