மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் தெல்தோட்ட முஸ்லிம் கிராமத்தில் சுகாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், கண்டி மாவட்ட, பாத்த ஹேவாஹெட்ட பிரதேசத்தின், தெல்தோட்ட முஸ்லிம் கொலனிக்கான சுகாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு, இன்று (08) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்புச் செயலாளர் இஸ்ஸதீன் றியாஸ் மற்றும் கண்டி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் ஆகியோரது ஆலோசனையில், பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, இருபது இலட்சம்…
