திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தேவையற்ற வீதி சோதனை சாவடிகளை அகற்றி பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்தும் கிண்ணியாவில் உள்ள சிற்பி தொழில்களை செய்ய அனுமதியளியுங்கள்_பாராளுமன்றத்தில் அப்துல்லாஹ் மஃறூப் எம்.பி
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தேவையற்ற வீதி சோதனை சாவடிகளை அகற்றுவதுடன் பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்தும் நிம்மதியாக வாழ வழி விடுங்கள் என தெரிவித்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் கிண்ணியாவில் உள்ள சிற்பி தொழிலாளர்களுக்கான அனுமதியினை முன்னையவாறு பிரதேச செயலாளருக்கு அதன் நிருவாக முறையையையும் வழங்க வேண்டும் . பாதுகாப்பு படையினர் சிற்பி தொழிலாளர்களிடம் கைப்பற்றிய பொருட்களை அவர்களிடம் மீள ஒப்படையுங்கள் எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கேட்டுக் கொண்டார். பிரேரனை ஒன்றின் போது நேற்று…
