Headlines

திருகோணமலை அஷ்ரப் துறை முகத்துக்கு துறை முக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்

குறித்த விஜயமானது இன்று (07) ஞாயிற்றுக் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை துறை முக அதிகார சபை நிருவாக கட்டிடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் துறை முக அதிகார சபைக்கு சொந்தமான மக்களின் குடியிருப்பு காணிகள் விடுவிப்பு, வேலை வாய்ப்பு, துறை முக விஸ்தரிப்பு, கைத்தொழில் ஊக்குவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பிரதி அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். கப்பல் துறை…

Read More

தாதி பாடநெறிகளை பூர்த்தி செய்தோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஐவா நேர்சிங் கோம் நிறுவகத்தில் தாதிப் பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிறுவகத்தின் தலைவரும் தேதிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான  சித்திக் நதீர் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (06) திருகோணமலை விவேகானந்தா கலையரங்கில் இடம் பெற்றது. தாதிப் பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்…

Read More

பாடசாலை சமூகம் அரசியல் மற்றும் இன ரீதியில் பயணிக்குமானால் எதிர்கால சந்ததிகளின் கல்வி கேள்விக்குறியாகும் – றிப்கான் பதியுதீன்

மன்னார் மாவட்ட தேசிய பாடசாலைகளுக்கான 3 மாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, ஆசிரியர் விடுதி திறப்பு விழா மற்றும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு என்பன நேற்று (06) இடம்பெற்றது கைத்தொழில் வர்த்தகம்,நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம்,கூட்டுறவு அபிவிருத்தி,தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சினால் மன்னார் மாவட்டத்தில் காணப்படும் 5 தேசிய பாடசாலைகளுக்குள் 3 பாடசாலைகளுக்கான புதிய மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும்…

Read More