திருகோணமலை அஷ்ரப் துறை முகத்துக்கு துறை முக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்
குறித்த விஜயமானது இன்று (07) ஞாயிற்றுக் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை துறை முக அதிகார சபை நிருவாக கட்டிடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் துறை முக அதிகார சபைக்கு சொந்தமான மக்களின் குடியிருப்பு காணிகள் விடுவிப்பு, வேலை வாய்ப்பு, துறை முக விஸ்தரிப்பு, கைத்தொழில் ஊக்குவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பிரதி அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். கப்பல் துறை…
