Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு!!!

ஒட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சர் றிஷாட்பதியுத்தீன் அவர்களிடம் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கேட்டு கொண்டதற்கு இணங்க பாடசாலை  காணிக்கான நிதியினை கையளிக்கும் நிகழ்வு 14.02.2019 அதிபர் திருமதி சைனம்பு தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு ரூபா 500000 லட்சம்…

Read More

அசணாகொடுவ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் கிளை மற்றும் அறிமுகம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் கட்சிக் கிளை அமைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி அசணாகொடுவ கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு கடந்த (17-02-2019) அ.இ.ம.கா குருநாகல் மாவட்டத்தலைவரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அகில இலங்கை மக்கள்…

Read More

வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவருக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு !

மண்கும்பான் வேலனை பகுதிக்குரிய, ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் மண்கும்பான் வெள்ளைக்கடற்கரை பகுதியில் இருந்து வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு தினமும் நடையாக சென்று கல்விகற்றுவந்த பரிதாப நிலை யாழ் மாநகரசபை உறுப்பினர் கௌரவ K.M நியாஸ் (நிலாம்) அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மாணவர்களுக்கு எவ்வகையிலேனும் உதவி புரிந்து சிறப்புக்குரிய கல்வியை தொடர வழிவகுக்கவேண்டும் என்ற அவரது தூய்மையான மனப்பாண்மைக்கு அமைய உரியவர்களை தொடர்புகொண்டு எடுத்த அவரது தனிப்பட்ட முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பிரபல…

Read More

அமைச்சர் அமீர் அலியின் துரித முயற்சியினால் 350 மில்லியன் ரூபாய் செலவில் மட்டு.ஓட்டமாவடியில் முதன்முறையாக நான்கு வழிப்பாதை

முதன்முறையாக மட்டக்களப்பு-ஓட்டாமாவடியில் நான்கு வழிப்பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கென 350 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயவாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தெரிவித்தார். நாலவடிச் சந்தியிலிருந்து தியாவெட்டுவான் பாலம் வiரையான 2 கிலோ மீற்றர் நீளமான பாதை நான்கு வழிப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டு இடையில் மின்விளக்குகள் பொருத்திப்பட்டு நவீனமயமாக்கப்படவுள்ளன.இதற்கென 300 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. அத்துடன் 1 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட ஓட்டமாவடி பாலத்திலிருந்து…

Read More

அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் பாடசாலைகள், மத வழி பாட்டுத்தலங்கள் பின் தங்கிய தோற்றத்தில் காணப்பட்டிருக்காது

அதி திறமை வாய்ந்த மாணவர்களை உள்ளடக்கிய கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கும்புக்வெவ நிமல் சிறி வித்தியாலயம் பல குறைபாடுகள் நிறைந்த பாடசாலையாக காணப்பட்டது. பிரதானமாக 4,5 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கென ஓர் வகுப்பறை கட்டிடமில்லாமல் தென்னை ஓலையினால் அமைக்கப்பட்ட ஓர் குடில் போன்ற அமைப்பிலிருந்தே தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் தங்களது பாடசாலைக்கான வகுப்பறை…

Read More

எனக்கு கிடைக்கவிருந்த மேலுமொரு பிரதியமைச்சை, TNA தடுத்தது – அப்துல்லா மஹரூப் வேதனை

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை  கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார அமைச்சையும் அதிகூடிய பட்சம் முதலமைச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.  தோப்பூரில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முன்னெடுக்கப்பட்ட  அபிவிருத்தி திட்டங்களை திறந்து…

Read More

யாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்

யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில்   இருந்துவரும்   தடைகளை நீக்கி, அதனை  வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும்   அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த  தீவிர முயற்சிகளுக்கு  தற்போது உரிய  பலன் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தில் இதற்கான பச்சைக்கொடி காட்டப்பட்டிருப்பதாகவும் மௌலவி சுபியான் தெரிவித்தார். யாழ்ப்பாண கச்சேரியில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தில், நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும்  இந்த மக்களின் மீள் குடியேற்ற தடைகள் குறித்தும், வீடுகளை அமைப்பதற்கு  காணிகள் இல்லாத பிரச்சினைகள் தொடர்பிலும்…

Read More

எஹட்டுமுல்ல இளைஞர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டார கிளை அமைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி எஹட்டுமுல்ல கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (17-02-2019) அ.இ.ம.கா குருநாகல் மாவட்டத்தலைவரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அகில இலங்கை மக்கள்…

Read More

ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலய நுழைவாயில் மற்றும் பெவில்லியன் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும்  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமானின் ஒத்துழைப்புடன் யுனைடட் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் றிஷாட் பதியுத்தீனின் நிதி ஒதுக்கீட்டில் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் மற்றும் பாடசாலை மைதானத்தில் அமைக்கப்பட்ட பெவில்லியன் என்பன பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பழைய மாணவர்கள் , ஊர்ப்பிரமுகர்கள்…

Read More

கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரர் அவர்களை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்துள்ளார்.

கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரர் அவர்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (16) விகாரையில் இடம் பெற்றது. பிரதேச அபிவிருத்தி தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை இடம் பெற்றது. தங்களுக்கான சகல அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் விகாராதிபதியிடம் தெரிவித்தார். இன மத பேதமற்ற நல்லிணக்க சந்திப்பாகவும் மேலும் இச் சந்திப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்திப்பில் கந்தளாய் பிரதேச…

Read More

மாற்றுத் திறனாளி மக்கீன் முகம்மட் அலிக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் முச்சக்கர வண்டி வழங்கி கெளரவிப்பு!!!

தேசிய சுதந்திர தினத்தையொட்டி வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மக்கீன் முகம்மட் அலி சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் சமூக ஒற்றுமையையும்,இன நல்லுறவையும் விலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்தும் இலங்கை முழுவதும் தனது முச்சக்கர சைக்கிள் வண்டியில் பயணித்தார் 01.02.2019ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு யாழ்பாணத்தில் பயணத்தை நிறைவு செய்தார். இன்று(16) சனிக்கிழமை காலை 10.00மணிக்கு வவுனியா மண்ணை வந்தடைந்த அலிக்கு அகில இலங்கை மக்கள் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால அகதிகளை மீள்குடியேற்றல், கூட்டுறவு…

Read More

பொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் – நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்!

சுகாதார இரக அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள நினைக்கிறார். இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தனது அபிவிருத்திகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்துக்…

Read More