பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் வீதிப் புனரமைப்பு பணிகளை திறந்துவைத்தார்…..
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரசேச சபைக்குட்பட்ட துளசிபுரத்தில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான கொங்ரீட் வீதி உட்பட வடிகான் போன்றன நேற்று திங்கட் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் கௌரவ அப்துல்லா மஹ்ரூப் அவர்களால் திறந்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. இது போன்று கப்பல் துறையில் 450 மீற்றர் தூரமான கொங்ரீட் மற்றும் கிரவல் வீதிகள் செப்பணிடப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. அக்போபுர,நெல்சன்புர வீதி கொங்ரீட் வீதியாக மாற்றியமைத்து பிரதியமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.மக்கள்…
