திருகோணமலையில் பதற்றம்! படையினர் குவிப்பு களத்திற்கு சென்ற பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!
கிண்ணியா கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் இரு இளைஞர்களை காணவில்லை என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவரில் இருவர் கடலில் துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டதனால் கடலில் பாய்ந்து மூழ்கியுள்ளனர் இதில் ஒருவர் தப்பித்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கடற்படையின் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். காணாமல் போன…
