இஷாக் எம்.பி. யின் நிதியொதுக்கீட்டில் வராகொட மக்களுக்கு குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு.
குடி நீரில் அதிகளவு புலோரைட் பதார்த்தம் அடங்கிய பிரதேசமான அனுராதபுரம் தலாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வராகொட கிராமத்துமக்கள்மிக நீண்டகாலமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை பெற்றுக்கொள்ளமுடியாமல் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். சுத்திகரிக்கப்படா குடி நீரை பயன்படுத்துவதன் மூலம் சிறு நீரக நோயால் பாதிக்கப்படும் மக்களின் அளவும் அக்கிராமத்தில் அதிகளவாகவே காணப்படுகின்றது. அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுதப்பட்ட நிதியிலிருந்து 2019.01.27 அன்று குறித்த கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்புயந்திரம் மற்றும் நீர்த்தாங்கிகள் என்பன…
