Headlines

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறிப்பிட்ட மாவட்டங்களில் அரச அதிபர்களுடனும் அனர்த்த நிவாரண அதிகாரிகளுடனும் தொடர்புக் கொண்ட அமைச்சர், கடும் மழை காரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வகையில் உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே வேளை இந்தப் பிரதேசங்களின் நிலைமை குறித்து…

Read More

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் “கிராம சக்தி” நிகழ்ச்சித் திட்டம்!

“கிராம சக்தி” எனும் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(21) மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட உயிலங்குளம், பறப்பான் கண்டலில் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் மக்களின் அடிப்படை வசதி மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. தவிசாளர் முஜாஹிர் இங்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் அரசியல் கலாச்சாரம் சீரழிந்து காணப்பட்ட சந்தர்ப்பத்திலும் எமது அமைச்சர், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பல இடர்களுக்கும் சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும்…

Read More