அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இடம்பெற்றது..
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இன்றையதினம் (06/10/2018) இடம்பெற்றது.. இந் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமான்ய றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மாந்தை…
