Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இடம்பெற்றது..

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இன்றையதினம் (06/10/2018) இடம்பெற்றது.. இந் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமான்ய றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மாந்தை…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து அமைப்புகளுக்கு 20 இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைப்பு….

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தபட்டுள்ள நிதியில் இருந்து மன்னார் பிரதேசத்திற்கான. மக்களின் அனைத்து தேவைகளையும் கேட்டரிந்து WRDS மாதர் சங்கத்தினருக்கும் அதே போன்று பல அமைப்பினருக்கும் அமைச்சரின் நிதியில் இருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை மன்னார்  DS OFFICE ஊடாக பல அமைப்பினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவுக்கு வருகை தந்த முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரதியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்களும்…

Read More

அ.இ.ம.கா.குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீரின் வேண்டுகோளுக்கினங்க ஹஸ்கம்பொல கொளனி நூரானியாகம பாதை அபிவிருத்தி.வேலைத்திட்டம் ஆரம்பம்…

குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீரின் வேண்டுகோளுக்கினங்க மிக நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் கிடப்பிலேயே கிடந்த ஹஸ்கம்பொல கொளனி பாதையின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியது. குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) அவர்களின் வழிகாட்டளில் ஆரம்பமான இவ்வேலைத்திட்டத்திற்கு குளியாப்பிடிய பிரதேசசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தவிசாளர் எம்.சி. இர்பான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் சபீர் ஆகியோர் மூலம் குளியாப்பிடிய…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளராக அபுதாஹிர் நபீஸ் நியமனம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளராக  அபூதாஹிர் நபீஸ் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கௌரவ அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் உட்பட கிராமியப் பொருனாதார அமைச்சரும் கட்சியின் தவிசாளருமான எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். NBC ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும்…

Read More

மாவனல்லை ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

மாவனல்லை ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவும் அதனையொட்டி நடைபெறும் கல்வி கண்காட்சி மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் எம் ஏ எம் அக்ரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், ஜம்மியதுல் உலமாவின் பிரதிச் செயலாளர் எம் எஸ் எம் தாஸிம் மௌலவி உட்பட பலர் கலந்து கொண்டனர். -ஊடகப்பிரிவு-

Read More