விசினவ கிராமத்தின் குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு தொடர்பான கலந்துரையாடல்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதிக்கீட்டில், நன்னீர் மீன் வளர்பை மேம்படுத்தும் நோக்கில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.எம்.நஸீரின் ஆலோசனையில், குளியாப்பிட்டிய விசினவ பகுதியில் உள்ள 07 குளங்களுக்கு மீன் இட்டு வளர்ப்பது சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (27) மடலஸ்ஸயில் நடைபெற்றது. குளியாப்பிட்டிய பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தவிசாளர் எம்.சி.இர்பான் தலைமையில்…
