Headlines

“அரசியல் அந்தஸ்தைப் பெற்று வாளாவிருந்தவர்களை அபிவிருத்தியின்பால் திரும்ப வைத்துள்ளோம்” – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!

அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று நீண்டகாலமாக அரசியல் செய்து, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் இருந்து வருகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தை இன்று (30) நிந்தவூரில் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நீண்டகாலமாக இப்பிராந்தியத்தில் மிக இலகுவாக…

Read More

மக்கள் காங்கிரஸின் கிளைக் காரியாலயத் திறப்பு விழா நிந்தவூரில்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கிளைக் காரியாலயம் நிந்தவூரில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினால் இன்று (30) திறந்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர்  எஸ்.சுபைர்தீன், முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜுனைதீன் மான்குட்டி மற்றும் கிழக்கு மாகாண  இளைஞர்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரிக்கான நுழைவாயில் மற்றும் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான நுழைவாயில் அமைப்பதற்கு நிதியுதவி!

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சிலின் முயற்சியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்   நிதியொதுக்கீட்டில், பாலமுனை அல்/ஹிதாயா மகளிர் கல்லூரிக்கும் அதேபோன்று, பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கும் புதிய நுழைவாயில் ( GATEWAY) அமைக்கப்படவுள்ளது. அண்மையில் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய உடனடியாக நிதியொதுக்கிய நிலையில், தயாரிக்கப்பட்ட நுழைவாயில் அமைப்பு மாதிரிகள் (Model), இன்று காலை (30) கலந்தாலோசித்து, உறுதி செய்து, வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அனுப்பி வைக்கப்பப்பட்டது. இதன்போது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.அப்துல் அன்சார் ஆசிரியர் உள்ளிட்ட பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், பாலமுனை சிவில் அமைப்புக்களின்…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”- பதவிசிறிபுரவில் 05 வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

35 வது, 36 வது, 37 வது, 38 வது, 39 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் பதவிசிறிபுர பிரதேசத்தில் 05  அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 35 வது வேலைத்திட்டம் – அபேசிங்ஹ வீதி, 1.5 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும் 36…

Read More

பிரதேச, ஊர்வாதங்களைக் கடந்து உளத்தூய்மையுடன் பணி செய்தால் “அரசியல்” புனிதப் பணியாக அமையும்: சத்துருக்கொண்டானில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!  

மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் துடைக்கும் வகையில், அவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே சமூகத்திலே நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு, மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் இன்று (30) இடம்பெற்றபோதே, பிரதம…

Read More

புத்தளம் நகருக்கான பாதுகாப்பு கெமராக்களினை பொருத்துவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப் ரியின் நிதி உதவி!!

புத்தளம் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலங்கை பொலிஸ் தலைமை அதிகாரி பூஜித அவர்களின் தலைமையில் இன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்ட்டர் அபுஹாமி, நகர சபைத்தலைவர் பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா உட்பட பல முக்கியஸ்த்தர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

கொழும்பு குப்பை கொட்டப்படவுள்ளமைக்கு எதிராக, புத்தளத்தில் உண்ணா விரதப் போராட்டம்!!!

கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு குப்பை கொண்டு வந்து கொட்டப்படவுள்ளமைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம், இன்று சனிக்கிழமை புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.சீமெந்து தொழிற்சாலை, அனல் மின் நிலையக்கழிவுகளால் பல்வேறு அசௌகரியங்களை புத்தளம் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் தூசு துணிக்கைகளால், அப்பகுதி விவசாயம் முற்றாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், சுவாச நோய் உள்ளிட்ட பல நோய்களால், உயிர் இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.முறையான சுற்றாடல் பாதுகாப்பு, பத்திரமில்லாத அனல் மின் நிலையத்தினை மக்கள் பல எதிர்ப்புக்களைத் தெரிவித்தும் கடந்த அரசாங்கம் அத்திட்டத்தை அமைத்தது.அதேபோல்…

Read More