Headlines

பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதிக்கீட்டில் மாவடிச்சேனையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாவடிச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் அதே நேரத்தில், வாழ்வாதார உதவிகளினூடாக வறிய மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் அயராது உழைத்து வருகிறார். அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் மாவடிச்சேனை கிராமத்தில் வேலையற்று, பொருளாதாரக் கஷ்டத்திலிருக்கும் யுவதிகளின் வாழ்க்கைத்தரத்தை…

Read More

மீனவ அமைப்புக்கள் மற்றும் அதன் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் – 05 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு!

ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் துறைமுக நுழைவாயில் மண்ணால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக, மண் அகழ்வது தொடர்பான மீனவ சங்கங்கள் மற்றும் மீனவ அமைப்புக்கள் அவற்றின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (24.09.2018) துறைமுகத்தில் இடம்பெற்றது. மீனவ சங்கங்கள் மற்றும் மீனவ அமைப்புக்களின் விஷேட அழைப்பில், அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களும் கலந்துகொண்டார். இங்கு சட்டத்தரணி அன்சில் உரையாற்றும் போது, மண்ணை அகழ்வதற்கு…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – தோப்பூரில் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

22 வது , 23 வது, 24 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெசீலா, வட்டாரக் குழுத் தலைவர்களான நிஷ்மி, முஜாஹித் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ரஷாக்கின் நெறிப்படுத்தலில், தோப்பூர் பிரதேசத்துக்கான…

Read More