பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதிக்கீட்டில் மாவடிச்சேனையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாவடிச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் அதே நேரத்தில், வாழ்வாதார உதவிகளினூடாக வறிய மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் அயராது உழைத்து வருகிறார். அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் மாவடிச்சேனை கிராமத்தில் வேலையற்று, பொருளாதாரக் கஷ்டத்திலிருக்கும் யுவதிகளின் வாழ்க்கைத்தரத்தை…
