Headlines

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”- மூதூரில் 05 வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

17 வது , 18 வது, 19 வது , 20 வது, 21 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா, வட்டாரக் குழுத்தலைவர்களான சியான், முபாரிஸ், சபீக், மாஜித் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, மூதூர் பிரதேசத்தில் 05 வேலைத்திட்டங்கள் இன்று (22) அப்துல்லாஹ்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதி ஒதுக்கீட்டில் நானாட்டானில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், இன,மத பேதங்களுக்கு அப்பால் மன்னார் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை (20) மன்னார், நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தில், 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், சக்தி விளையாட்டுக்கழக மைதானத்தின் சுற்றுமதிலை அமைப்பதற்கான…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், முசலியில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் இன்று (22 ) இடம்பெற்றது. அதிகளவான  வளங்களைக் கொண்டுள்ள முசலி மக்கள், பொதுவாக விவசாயம் கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றவற்றினை மாத்திரமே அவர்களது அடிப்படை தொழிலாகச் செய்து வருகின்றனர். அந்தப் பிரதேசத்தில் உள்ள…

Read More