Headlines

கல்கமுவ,ஜாகம மக்கள் சந்திப்பும் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடலும்!

குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ, ஜாகம பகுதி மக்களுடனான மக்கள் சந்திப்பும், அபிவிருத்திகள் பற்றிய கலந்துரையாடலும் ஜாகம முஸ்லிம் வித்தியாலய அதிபர் பர்ஸானின் ஏற்ப்பாட்டில், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை (29) இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, ஜாகம பிரதேச அபிவிருத்தி, கல்வி, சங்கங்கள், சுயதொழில், கைத்தொழில் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையைக் குறைக்க அமைச்சர்கள் செயற்பட்டு வருகின்றனர்” பிரதியமைச்சர் அமீர் அலி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் செயற்பட்டுவருகின்றனர் என்று கடற்றொழில் நீரியல் வளம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஆலோசனையில், தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற் பொருள் மற்றும் புடவை கைத்தொழில் சார்ந்த தொழில்களில் பயிற்சியை முடித்த தொழிலாளர்களுக்கு சான்றிதழும் இயந்திரங்களும் வழங்கும் நிகழ்வு  நேற்று முன்தினம் (30) ஓட்டமாவடி…

Read More