இஷாக் எம்.பி.யின் ஏற்பாட்டில் மைத்ரீகம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் ஏற்பாட்டில் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைத்ரீகம எனும் கிராமத்தில் குடிநீர் கிணறு, நீர்ப்பம்பி மற்றும் நீர்த்தாங்கி என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினைக்கு மிக நீண்டகாலமாக முகம் கொடுத்து வந்த அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் தங்கள் குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக கலந்துரையாடி அப்பிரச்சினைகான தீர்வினை பெற்றுத்தரும்படி வேண்டிக்கொண்டதற்கமைய அவர் அது குறித்து விசேட கவனம் எடுத்து அவர்களுக்கான தீர்வினை…
