இன ஐக்கியத்தை சீர்குலைக்க முயற்சி!
இன்று இணையத்தளம், முகநூல் மற்றும் ஊடகங்களில் பேசப்படும் செய்தியாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராசா அவர்கள் கண்டுபிடித்த ஒரு செய்தியான “முஸ்லிம்களிடம் ஆயுதம்” என்ற செய்தி இருக்கிறது. நீண்டகாலத்துக்குப் பின் ஞானம் பிறந்த செய்தி என்றாலும், அதன் சூத்திரதாரிகளில் இன்பராசாவும் ஒருவர் என்றுதான் கூற வேண்டும் நாட்டின் இறைமைக்கு மதிப்பளிப்பதாக கூறும் இன்பராசா அவர்கள், கடந்த காலங்களில் ஆயுத கலாச்சாரத்துக்கு அடிமையாகி நாட்டின் இறைமைக்கு மாறாக ஆயுதம் தூக்கி போராடியது மடமை என்பது அவருக்கு இப்போது…
