Headlines

என்.எம் நசீர் தலைமையில் பொல்கஹவெல சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு இடம்பெற்றது..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் என்.எம்.நஸீர் (MA) அவர்களின் தலைமையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும் முன்னால் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன் ஏற்பாட்டில்  பொல்கஹவெல பிரதேச செயலகத்தில் மினி கவமன்ட் ஆரம்பிக்க சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு ஒரலியத்தையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொல்கஹவெல யுவதிகளுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர், சனச அபிவிருத்தி வங்கியின்…

Read More

திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரிக்கு அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் வரவேற்பு மண்டபம்!

திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரிக்கான வரவேற்பு மண்டப வேலைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நடைபெற்று வருகின்றது. கட்டிட வேலைகளை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித்தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம். நஸீர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது, பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளர் அப்துல்லாஹ், மனாருல் ஹூதா அரபுக்கல்லூரியின் அதிபர், குருநாகல் மாவட்ட கல்விப் பொறுப்பாளர் றியாஸ் (அzஸ்ஹரி) ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

Read More

தனித்துவங்களின் கோட்டைகளுக்குள் தடுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முஸ்லிம் தலைமை!

நல்லாட்சி அரசின் சுவாசம் நின்றுவிடுமளவுக்கு கொடிய நோய்கள் அரசாங்கத்தைப் பீடித்துள்ளன. ‘கூழ் குடிக்கவும் கூட்டாகாது’ என்ற பழமொழிக்கு இந்த நல்லாட்சி நல்லதொரு உதாரணம். பிரதமர் ஒன்றைச் சொல்ல, ஜனாதிபதி அதைப் பொருட்படுத்தாது செல்ல, அமைச்சர்கள் எதையும் கண்டுகொள்ளாது செயற்படவென்று பதக்கடைச் சாக்கு வண்டிபோல் அசைந்து சென்ற இந்த அரசின் பயணம் இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள் ஓய்வுக்கு வரும். ஆட்சி அமைத்துள்ள ஐ.தே.கவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எட்டாப்பொருத்தமேற்பட்டு, பங்காளிக் கட்சிகளுக்குள்ளும் அடிக்கடி குழப்பங்கள் எழுவதால் நாட்டு நிலவரங்களை…

Read More

“சூழல் மாசடையாத வாகனப் பாவனையை நோக்கி இலங்கை நகர்கின்றது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத முறையில் வாகன உற்பத்தி மற்றும் வாகனப் பாவனை (Green Vehicle) ஆகியவற்றை எதிர்வரும் காலங்களில் ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாகனத்துறை சார்ந்தோர் தயாராக வேண்டியதன் அவசியத்தை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் கடந்த வருடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி மூலோபாய (SDG – ௦9) செயற்பாடுகளுடன் ஒட்டியவகையில், இவ்வாறான பசுமைத் திட்டங்களே எதிர்கால சமூகத்துக்குப் பயனளிக்கும் என்றும்…

Read More

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி விஜயம்!

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்; ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உப தவிசாளர் யூ.எல்.அஹமட், சபை உறுப்பினர்களான எஸ்.கிருபா, எஸ்.கிருபைராசா, எம்.பி.ஜௌபர், எம்.எச்;.அமீர், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சசி மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதன்போது மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சின் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சாளம்பச்சேனை மற்றும் வாகனேரி வீதி புனரமைப்பு வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாகனேரி,…

Read More