‘கிழக்கு மக்களை மடையர்களாக கருதி ஓரங்கட்டி வந்த ரவூப் ஹக்கீமை கிழக்கின் பக்கம் திரும்பி ஓட வைத்தவர் அமைச்சர் ரிஷாத்தும் அவர் கட்சியுமாகும்’ முபாரக் அப்துல் மஜீத்!
அமைச்சர் ரிசாத் பதியுதீன் சமூகத்துக்காக என்ன செய்தார் அவரது கட்சியான அ.இ.ம. கா என்ன செய்துள்ளது என சமூகத்தின் வாக்குகளை பெற்று அச்சமூகத்துக்கு சேவை செய்யாத முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் கேட்பது அவர்களின் அறியாமையை காட்டுகிறது என உலமா கட்சியின் தலைவரும் அ.இ.மக்கள் காங்கிரசின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சர் ரிசாத் பதியுதீன் என்பவர் தனது அமைச்சை பயன்படுத்தி தமக்கு வாக்களித்த வட மாகாண மக்களுக்கு…
