Headlines

மாந்தை மேற்கு நாயாற்றுவெளி பாதையின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்….

மாந்தை மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வன்னி அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையின் கீழ் R. D. D. திணைக்களத்தினால் G. L. P. ஒப்பந்தகாரர்களிடம் வேலை கொடுக்கப்பட்டு தற்போது பள்ளிவாசல் பிட்டி ஊடாக நாயாற்று வெளி பாதையின் ஒரு பகுதி புனர்நிர்மான பணிகளை செய்வதற்கான ஆரம்ப வேலைகள் நடைபெறுகின்றது.

Read More

விஜயதாசவின் கருத்திற்கு VC தனது கன்னியுரையில் பதிலடி

உண்மையைக் கண்டறிந்து உரையாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். “தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவ மாணவிகள் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்” என ACMC இன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பாராளுமன்றத்தில் தனது கன்னியுரையில் தெரிவித்தார். உண்மை நிலை கண்டறிந்து அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தின் மீதான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்” என்றும் அவா் கூறினார். உபவேந்தர் என்ற அடிப்படையில் வழங்கப்படும்…

Read More