Headlines

‘அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு நாம் இறைவனை பிராத்திப்போம்’ பிரதியமைச்சர் அமீர் அலி!

நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு அனைவரும் இறைவனை பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இன்று பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாத காலம் பசித்திருந்து, விழித்திருந்து நற்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம்…

Read More

“பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்க‌ளுக்கு அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸின் த‌லைவ‌ரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் ப‌தியுதீன் த‌ன‌து ம‌ன‌ம் நிறைந்த‌ வாழ்த்துக்க‌ளைத் தெரிவித்துள்ளதுடன், இன்றைய ந‌ன்னாளில் இல‌ங்கை, ப‌ல‌ஸ்தீன், மிய‌ன்மார் போன்ற‌ நாடுக‌ளில் வாழும் அக‌திக‌ளின் ஈடேற்ற‌த்திற்காக‌ அனைவ‌ரும் இறைவ‌னை பிரார்த்திக்கும்ப‌டியும் கோரிக்கை விடுத்துள்ளார். நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்ச‌ர் ரிஷாட் மேலும் கூறியிருப்ப‌தாவ‌து, “ர‌ம‌ழான் மாத‌ம் முழுவ‌தும் அல்லாஹ்வுக்காக‌ நோன்பிருந்து, அத‌ன் முடிவில் வருகின்ற பெருநாள், நோன்பாளிக்கு கிடைக்கும்…

Read More