Headlines

கிராமிய அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்!

குளியாப்பிடிய பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையிலான கிராமிய அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல், சதொச நிறுவனத்தின் பிரதித்தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் தலைமையில் (10)நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித் தவிசாளர் இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர், குளியாப்பிடிய பிரதேச சபை அமைப்பாளர் ஷேக் சுலைமான்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயிலுக்கு சம்மாந்துறை மக்கள் பெரும் வரவேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ். எம். முஹம்மட் இஸ்மாயில் பதவி பிரமாணம் செய்த பிற்பாடு, முதல் தடவையாக சம்மாந்துறை மண்ணுக்கு விஜயம் செய்து, மக்களால் வரவேற்பளிக்கப்பட்ட நிகழ்வு இன்று (13) அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. சம்மாந்துறை ஹிஜ்றா பள்ளிவாசல் முன்றலில் பெருந்திரளாக கலந்து கொண்ட சம்மாந்துறை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் உற்சாக வரவேற்பளித்தனர். துஆ பிரார்த்தனையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபை…

Read More

“12ஆவது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வு ஆகஸ்ட் மாதம் தெஹரானில்” ஈரான் தூதுவர் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- ஈரானுக்கான இலங்கை பிரதிநிதிகளின் விஜயம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பது எமது எதிர்ப்பார்ப்பு என இலங்கைக்கான ஈரானிய இஸ்லாமிய குடியரசின் தூதுவர் மொஹமட் சைரி அமிரானி தெரிவித்தார். ஈரானிய இஸ்லாமிய குடியரசின் தூதுவர் மொஹமட் சைரி அமிரானி, தனது முதலாவது ஆலோசகரும், தூதுக்குழுவின் துணைத் தலைவருமான அஹ்மடி  உள்ளிட்ட ஈரானிய பிரதிநிதிகளுடன், கைத்தொழில் மற்றும் வர்த்தக…

Read More