அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் எம். ஜலீலின் கன்னி உரை!
-ஊடகப்பிரிவு- இன்று 20.04.2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இடம்பெற்றது. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி வட்டார உறுப்பினர் எம் ஜலீல் கன்னியுரை நிகழ்தினார். இங்கு உரையாற்றிய ஜலீல் ” 1994 ஆம் ஆண்டிற்குப் பிறகு எமதூருக்கு இம் முறையே பிரதேச சபை உறுப்பினர் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக இரண்டு உறுப்பினர்கள் எம் ஊருக்குக் கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். எங்களுடைய ஊரின் தேவைகளையும், குறைபாடுகளையும் இச் சபையில் மொழிவதற்கு…
