“அம்பாறை மாவட்ட மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும்” இஷாக் எம்.பி!
-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்ட மக்கள், மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பேராதரவு வழங்கி, இன, மத, குல பேதங்களின்றி முஸ்லிம் சமூக நலனில் அக்கறை கொண்டு தொழிற்பட்டு வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித்தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். இஷாக் கேட்டுக்கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கருகில் நடைபெற்ற…
