கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்… மக்கள் அலை அலையாகத் திரண்டு ஆதரவு!
-ஊடகப்பிரிவு- கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சூறாவளி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கடந்த 19, 20, 21 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தார். அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை முதல் பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை, கல்முனை, நிந்தவூர், சென்றல் கேம்ப், அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி, மீராவோடை, மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி வரையான அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் சந்தித்ததுடன் பல மேடைகளையும்…
