Headlines

நாவிதன் வெளி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேகு, ஹஸனலி!

-ஊடகப்பிரிவு- நாவிதன் வெளி பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் சென்றல் கேம்ப் வட்டார வேட்பாளர்களை  ஆதரித்து இன்று மாலை (20) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்,  அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர்களான முன்னாள் ஸ்தாபகத் தவிசாளர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன், மற்றும் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி ஆகியோரும் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் சேகு  இஸ்ஸதீன்…

Read More

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மருதமுனை தேர்தல் பிரசாரக்கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில், கல்முனை மாநகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை (19) மருதமுனையில் இடம்பெற்றக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இதன்போது  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி மற்றும்…

Read More

ஹக்கீமுக்கு சவால் விட்ட பிரதியமைச்சர் அமீர் அலி!

-எஸ்.எம்.எம்.முர்ஷித்- கோறளைப்பற்று மத்தி விடயம் சம்பந்தமாக பேசுவதற்கு முடியும் என்று சொன்னால் ரவூப் ஹக்கீம் அல்லது அவரது ஆட்களை என்னோடு மூன்று மணிநேர விவாதத்திற்கு வர முடியுமா? அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிறைந்துறைச்சேனையில் அண்மையில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம்பெற்றதில் கலந்து…

Read More

முசலிப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அணியில் சேர்வோம்! வேட்பாளர் முகுசீன் றைசுதீன்!

-ஊடகப்பிரிவு- யுத்தம் முடிந்து மீள்குடியேறி வரும் எமது பிரதேச மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சரியான தலைமையாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இருக்கிறார். எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பல கோடிகள் ஒதுக்கப்படுகிறது. அதனைக்கொண்டு வேலைத்திட்டங்களை செய்வதற்கு எங்கள் கட்சிக்கு ஆதரவு தேவைப்படுகிறது.  இரண்டு வருடங்களுக்குள் எமது பிரதேசத்தின் வீட்டுப்பிரச்சினை, நீர்ப்பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை அதேபோல் இன்னும் இதர பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு பலமான அணி பிரதேசத்தில் தேவைப்படுகிறது. அந்த பலமான அணியை தீர்மானிக்கும் பொறுப்பு எமது பிரதேச…

Read More

‘இறக்காமம் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறுவது வெட்கக்கேடானது’ பொத்துவில்லில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- இறக்காமத்தின் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூறித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,…

Read More