Headlines

தீர்வுத் திட்ட ஆபத்துக்களை தடுத்திட தேர்தலின் மூலம் மக்கள் ஆணையைக் கோருகின்றோம்” அமைச்சர் ரிஷாட் அறைகூவல்!   

  சுஐப் எம்.காசிம்   “அரசியல் தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியவற்றினால் நமது சமூகத்துக்கு நேரிடப்போகும் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும் தடுத்து நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் எமது கட்சிக்கு வழங்கி, அதற்கான அங்கீகாரத்தை தாருங்கள்” இவ்வாறு மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பகிரங்க அறைகூவல் விடுத்தார். கிண்ணியாவில் நேற்று முன்தினம்  (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்ற…

Read More

“சமூக உணர்வு உங்களிடம் இருந்தால் மயில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்” எம்.என்.நஸீர்!

-ஊடகப்பிரிவு- நமது சமூகம் இன்று ஒரு போட்டிமிக்க தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இதை நாம் நமக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்புடைமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைப் போன்று, சமூகத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ள மிகப்பெரியா கடமையாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இன்றைக்கு 71 வருட வரலாற்றை ஐக்கிய தேசிய கட்சி எழுதி…

Read More

முசலி பிரதேச சபை வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டம்!

-ஊடகப்பிரிவு- முசலி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில்  போட்டியிடும் வேப்பங்குள வட்டார வேட்பாளரான முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.பைறூசின்  தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பிச்சைவாணிப நெடுங்குளம் அளக்கட்டில் நேற்று (09) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில்  ஊர்ப்பிரமுகர்களும், பிரதேசவாசிகளும் பங்கேற்றிருந்தனர்.      

Read More