பிரதி அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்து செய்தி!
முர்ஷித் கல்குடா இன்று வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மற்றும் தகுதி பெறாதா மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவ மாணவியர்களை பாராட்டுவதுடன், அவர்களை கற்பித்த ஆசான்கள் அவர்களுக்கு கல்வி கற்பதில் ஒத்தாசையாக இருந்த பெற்றோர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த…
