Headlines

குருநாகல் மாவட்ட மு.கா முக்கியஸ்தர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

  -ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான இக்பால் ஷெரீப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை தலைமை வேட்பாளரும்,  குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட அவர் கூறியதாவது, மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர், இன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய சேவைத் தலைவனாவும்,…

Read More

திவுறும்பொல அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- குருநாகல், திவுறும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் ஐ.தே.க பட்டியல் வேட்பாளர் நஜிமுத்தீனின்  விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று  நேற்று (23)மாலை இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, ஐக்கிய தேசிய கட்சி பட்டியல் வேட்பாளர் நஜிமுத்தீன், செம்மண்னோடை பொது வேட்பாளர் ஹக்கீம் ஆசிரியரை ஆதரித்து  செயற்படவுள்ளதாக தனது கருத்தைத்  தெரிவித்தார். இந்நிகழ்வில் இளம் சட்டத்தரணி ராசிக், செம்மண்னோடை வட்டாரக் குழு தலைவர் சம்மூன்  மற்றும் தக்வா பள்ளிவாயல் நிருவாகிகளும் கலந்துகொண்டனர்….

Read More

“மக்கள் காங்கிரஸ் கிழக்கில் பாரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- நடைபெறவுள்ள ஊள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியான பாரிய மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை நேற்று (21) அம்பாரை மாவட்ட செயலகத்தில் சமர்ப்பித்தனர். இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரப் பொறுப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமான டாக்டர். பரீட், கூட்டமைப்பின் அட்டாளைச்சேனை தலைமை வேட்பாளரும், வழக்கறிஞருமான அன்சில், நிந்தவூர் தலைமை வேட்பாளர் ஏ.எம். தாஹீர், வேட்பாளர்களான பொறியியலாளர் வாக்கீர் ஹூசைன், அஸ்பர் ஜே.பி மற்றும் ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர்.    …

Read More

ஐ.நா வாக்கெடுப்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கை அரசுக்கு அமைச்சர் ரிஷாட் நன்றி தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- பலஸ்தீன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனத்தை ஆதரித்து அமெரிக்காவுக்கு எதிராக, இலங்கை வாக்களித்திருந்ததை வரவேற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலைநகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி, இன்று (22) கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக, அமெரிக்கா கடந்த 5 ஆம் திகதி வெளியிட்ட…

Read More