Headlines

சேர் ராசிக் பரீட் பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பாக விசாரித்த மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்





கொழும்பு 15 சேர் ராசிக் பரீட் மகளிர் வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்படவுள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் குறைபாடுகளை தேடிப்பார்ப்பதற்காக இன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் கலந்துகொண்டார் இந்த நிகழ்வில் பெருளியளாலர் திருமதி பட்டு கொரதரவும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *