Headlines

புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்

புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி புத்தளம் நாலாம் கட்டை மொஹிதீன் நகரில்  இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பொறுப்பாசிரியர் ஜஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்முஜாஹிர், இணைப்பாளர் ரிபாஸ், மற்றும் முன் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர் மத்திய குழு கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர் மத்திய குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் தோப்பூர் மத்திய குழுவின் தலைவர் ரஷாக் நளீமி ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர் மத்திய குழு கூட்டம் அனைத்து மத்தியகுழுபங்குபற்றலுடன் இடம்பெற்றது.

Read More

அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் மூதூரில் இரண்டு காபட் வீதிகள் மக்கள் பாவனைக்கு மக்களிடம் கையளிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுடை முயற்சியில். நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் விசேட நிதியில் வர்த்தக கைத்தொழில்கள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் கடந்த வருடம் மூதூரில் புனரமைக்கப்பட்ட இரண்டு காபட் வீதிகள் மக்கள் பானைக்கு விடும் நிகழ்வு இன்று (24.09.2017) பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைத்த பிரதியமைச்சர் அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாதவர்களுக்கு மலசலகூடம் எனும் வேலைத் திட்டத்தில் 2018ம் ஆண்டில் மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை 206பி கிராம சேவகர் பிரிவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்….

Read More