Headlines

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போது

கிரான் பிரதேசத்திற்குட்பட்ட புணாணை மேற்கில் விவசாயம் செய்யும் விவசாயிகளை மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திட்டத்திற்குள் உள்வாங்க முன்வர வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிநேசன் ஆகியோரது தலைமையில் மாவட்ட செயலகத்தில் திங்கள்கிழமை (24.07.2017) இடம்பெற்ற போது விவசாயிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பிரதி…

Read More