Headlines

அரிசித் தட்டுப்பாடு முடிவுக்கு வருகின்றது அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

அரிசித் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அரிசியைப் பதுக்கி வைத்து அதன் விலையை இனிமேல் அதிகரிக்காதவாறூ அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளாதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தக்க லொக்கு ஹெட்டி தலைமையில் பாகிஸ்தான் மற்றும் பர்மாவுக்குச் சென்ற தூதுக்குழு அந்த நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டு இன்று (140 காலை நாடு திரும்பியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தானிலிருந்து 25000 மெற்றிக் தொன் அரிசியையும் பர்மாவிலிருந்து…

Read More

வீதிக்காக மக்கள் ஆர்ப்பாட்டம் அந்த மக்களை சந்தித்த எம்.எஸ்.எஸ் அமீர் அலி

மட்டக்களப்பு வாகரை வட்டவான் கிராம வீதியை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு – திருமலை வீதியை மறித்து வட்டுவான் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வட்டவான் கிராம மக்கள் பல வருட காலமாக பயன்படுத்திவந்த கடற்கரை வீதியை 2016ஆண்டு முதல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த தனிநபரொருவர் குறித்த வீதி தனது தென்னம் தோட்ட காணிக்குள்…

Read More

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஷ்ரபின் மனைவி தொடக்கம் ஹசன் அலி வரைக்கும் இருபத்தியேழு பேர் துரத்தப்பட்டுள்ளார்கள் என அமீர் அலி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஷ்ரபின் மனைவி தொடக்கம் ஹசன் அலி வரைக்கும் இருபத்தியேழு பேர் துரத்தப்பட்டுள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை 206டி கிராம சேவகர் பிரிவிற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வட்டாரக் கிளை அங்குரார்பன நிகழ்வு முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஏ.சலாம் தலைமையில் பிறைன்கேட் கல்வி…

Read More